அப்பா பெயரில் உள்ள நிலத்தை சகோதரர்களுக்குப் பிரிக்க வேண்டும்
வாரிசுச் சான்று, பட்டா, அசல் பத்திரம், முப்பது ஆண்டு வில்லங்கச் சான்று — இவை இருந்தால் இது பாகப்பிரிவினைப் பத்திரமாகிறது. பங்கு பெறும் அனைவரும் பதிவின்போது நேரில் இருக்க வேண்டும். பொதுவாக இரண்டு முறை வந்தால் போதும்.

